செவ்வாய், 23 ஜூலை, 2013

இயைபையின்மையணி

இயைபையின்மையணி

ஒரு வாக்கியத்துக்குள் ஒரு பொருளையே உவமானமாகவும் உவமேயமகவும் சொல்வதற்கு இயைபையின்மையணி என்று பெயர்.இதனை அந் ந வயாலங்க்கார என்றும் பொது நீங்க்குவமை எனவும் வசங்க்குவர்.

உதாரணம்

தேனே யனையமொழிச் சேயிழையாள் செவ்வியினாற்
றனே யுவமை தனக்கு.

இதில் இப்பொருளுக்கு ஒப்பான இரண்டாவது ஒன்றில்லை என்பது கருத்து.

0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக