இயைபையின்மையணி
ஒரு வாக்கியத்துக்குள் ஒரு பொருளையே உவமானமாகவும் உவமேயமகவும் சொல்வதற்கு இயைபையின்மையணி என்று பெயர்.இதனை அந் ந வயாலங்க்கார என்றும் பொது நீங்க்குவமை எனவும் வசங்க்குவர்.
உதாரணம்
தேனே யனையமொழிச் சேயிழையாள் செவ்வியினாற்
றனே யுவமை தனக்கு.
இதில் இப்பொருளுக்கு ஒப்பான இரண்டாவது ஒன்றில்லை என்பது கருத்து.
ஒரு வாக்கியத்துக்குள் ஒரு பொருளையே உவமானமாகவும் உவமேயமகவும் சொல்வதற்கு இயைபையின்மையணி என்று பெயர்.இதனை அந் ந வயாலங்க்கார என்றும் பொது நீங்க்குவமை எனவும் வசங்க்குவர்.
உதாரணம்
தேனே யனையமொழிச் சேயிழையாள் செவ்வியினாற்
றனே யுவமை தனக்கு.
இதில் இப்பொருளுக்கு ஒப்பான இரண்டாவது ஒன்றில்லை என்பது கருத்து.
0 கருத்துக்கள்:
கருத்துரையிடுக