செவ்வாய், 13 ஏப்ரல், 2010

முதல் பதிவு

அட என்னப்பா நீ.......எங்களுக்குத்தான் தமிழ் நன்றாகத் தெரியுமே பின் எதற்கு இந்த பதிவை ஆரம்பித்திருக்கிறாய் என்றுதானே கேட்க விளைகிறீர்.சற்று பொறுமையாக சிந்தித்து பாருங்கள்.இங்கு எத்தனை பேருக்கு முழுமையான இலக்கண ஞானம் உள்ளது?.நானும் அவ்வளவு ஒன்றும் அறிவாளி கிடையாது.ஆனாலும் இந்த வலைப்பதிவை ஆரம்பிப்பதன் மூலம் நானும் கற்றுக் கொள்ளலாமே என ஆரம்பித்துள்ளேன்.எனது பணிகளுக்கு இடையே இச்சிறு பணியையும் செவ்வனே செய்ய முயற்சி செய்கிறேன்.

2 கருத்துக்கள்:

Siva Ranjan சொன்னது…

நல்ல முயச்சி... வாழ்த்துக்கள்... :) எனக்கு இது நல்லா உதவும்னு நினைக்கிறேன்.... :)

Asokan சொன்னது…

நன்றி சிவ ரஞ்சன்...........

கருத்துரையிடுக