ஒருவர் தம் உள்ளத்தில் தோன்றும் கருத்துக்களை வெளியிடவும்,பிறர் கூறும் கருத்துக்களைப் புரிந்து கொள்ளவும் உதவும் கருவி மொழி.மொழியைப் பிழையின்றி பேசவும் எழுதவும் துணை செய்வது இலக்கணம்.
தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வகைப்படும்.அவை
- எழுத்திலக்கணம்
- சொல்லிலக்கணம்
- பொருளிலக்கணம்
- யாப்பிலக்கணம்
- அணியிலக்கணம்
0 கருத்துக்கள்:
கருத்துரையிடுக